தமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.