Listen

Description

தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை & மகன் காவல் நிலைய படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை தூக்குத்தண்டனை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.