Listen

Description

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான House of Representatives எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்தல் நடைபெறும் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபை குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.