நாட்டின் முக்கிய சமூக ஆதரவுத் திட்டமான NDIS, தற்போது பெரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்து வரும் செலவினங்களைக் குறைக்கவும் அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.