ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guinea நாடு தனது 50ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16 September 2025) கொண்டாடுகிறது. அந்த நாடு எப்படி சுதந்திரம் பெற்றது, அது இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.